தொடரும் போக்குவரத்து முடக்கம்... எல்லைகளை நடந்தே கடக்கும் கர்நாடக- தமிழக மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: காவிரி பிரச்சினை காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது. இரு மாநிலப் பேருந்துகளும் இயங்காததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக பேருந்துகள் ஓசூர் வரையிலும், கர்நாடகப் பேருந்துகள் அத்திப்பள்ளி வரையிலும் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் இடைப்பட்ட தூரத்தை மக்கள் நடந்தே கடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications