பேருந்து விபத்தில் மாணவர் பலி... நிவாரண நிதி வேண்டி மாணவர்கள் போராட்டம்... கவர்னரிடம் மனு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மூலக்குளம் முத்துப்பிள்ளைப்பாளையம் புதுநகரை சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் முரளி. சேதராப்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்த இவர், கடந்த 1-ந்தேதி கல்லூரியில் இருந்து பேருந்தில் வீடு திரும்பியபோது எதிர்பாராத விதமாக விபத்தில் பலியானார். இந்நிலையில், உயிரிழந்த முரளியின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணநிதி வழங்கவேண்டும் என கல்லூரி மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக சென்ற அவர்கள் கவர்னர் கிரண்பேடியிடம் இது தொடர்பான மனுவை அளித்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications