சுற்றுச்சூழல் பாதுகாப்பு... ஈரோட்டில் நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: சுற்றுச்சூழல் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி ஈரோட்டில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 300க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களில் மக்கள் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியானது பவானி வழியாகச் சென்று அந்தியூரில் நிறைவு பெற்றது.
வீடியோ:












Click it and Unblock the Notifications