For Daily Alerts
Just In
ஆகஸ்ட் 15ம் தேதியை துக்க தினமாக அனுசரிப்போம்: இந்தோ-பிரெஞ்சுக்காரர்கள் எச்சரிக்கை- வீடியோ
புதுச்சேரி: ஆகஸ்ட் 16ம் தேதி புதுச்சேரியின் குடியரசு தினமாக மாறுமா, இல்லையா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
புதுச்சேரியில் வசிக்கும் இந்தோ-பிரெஞ்சுக்காரர்கள் ஆகஸ்ட் 16ம் தேதியை புதுச்சேரியின் குடியரசு தின நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லை எனில் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதியை துக்க தினமாக அனுசரிப்போம் என தெரிவித்துள்ளனர்.
வீடியோ:
Comments
English summary
Indo-French in Puducherry warned that they will observe August 15th as sad day if August 16th is not declared as Puducherry's republic day.
Story first published: Saturday, August 13, 2016, 19:07 [IST]