ஒன்பிளஸ் போனை பயன்படுத்துறீங்களா? புதிதாக ஏற்படும் பிரச்சனை.. உடனே இதை படிங்க!
சென்னை: ஒன்பிளஸ் போன்களில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வரும் நிலையில் தற்போது புதிய பிரச்சனை ஒன்று ஒன்பிளஸ் போன்களில் ஏற்பட தொடங்கி உள்ளன.
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் போன் மாடல்களில் ஒன்று ஒன்பிளஸ் போன். ஒன்பிளஸ் போன் 6, 7, 8 போன்ற மாடல்கள், ஒன்பிளஸ் போன் சிஇ. ஒன்பிளஸ் போன் நோர்ட். ஒன்பிளஸ் போன் நோர்ட் லைட் போன்ற மாடல்கள் பல ஒன்பிளஸ் போனில் உள்ளன.

ஒன்பிளஸ், சீனாவின் குவாங்டாங், ஷென்சென் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சீன நுகர்வோர் மின்னணு உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். இது ஓப்போவின் துணை நிறுவனமாகும். ஓப்போ நிறுவனம் இந்தியாவில் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்றாலும் அதன் துணை நிறுவனமான ஒன்பிளஸ் இந்தியாவில் டாப்பில் உள்ளது.
ஒன்பிளஸ் போன்களில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வருவது வழக்கம். உதாரணமாக இந்த போன்களில் அப்டேட் செய்யப்பட்ட பின் ஸ்கிரீன் நடுவில் கோடு வருவதாக புகார்கள் வைக்கப்படுவது வழக்கம்.
பலருக்கும் பச்சை நிறத்திலும், கருப்பு நிறத்திலும் ஸ்கிரீனில் கோடு ஏற்பட தொடங்கி உள்ளது. இது எத்தனை முறை அப்டேட் செய்யப்பட்டாலும் போவது இல்லை என்று ஒன்பிளஸ் யூசர் புகார்கள் வைக்கின்றனர். இந்த நிலையில் தற்போது புதிய பிரச்சனை ஒன்று ஒன்பிளஸ் போன்களில் ஏற்பட தொடங்கி உள்ளன.
புதிய பிரச்சனை: அதன்படி ஒன்பிளஸ் போன் பலவற்றில் திடீரென ஸ்கிரீன் கருப்பு நிறம் ஆகும் பிரச்சனை ஏற்பட தொடங்கி உள்ளது. லோ எண்ட் மாடல் என்றாலும் சரி ஹை எண்ட் மாடல் என்றாலும் சரி. பல்வேறு மாடல்களில் இந்த பிரச்சனை ஏற்பட தொடங்கி உள்ளது.
போன் வேலை செய்யும், பாடல்கள் ஓடினால் ஸ்பீக்கரில் கேட்கும். ஆனால் ஸ்கிரீன் மட்டும் கருப்பாக இருக்கும். ஸ்கிரீன் மட்டும் இயங்காது. சில மணி நேரங்களில் இந்த பிரச்சனை சரியாகி மீண்டும் ஸ்கிரீன் இயங்க தொடங்கும். இந்த பிரச்சனை திடீரென ஒன்பிளஸ் போன்களில் அடிக்கடி ஏற்பட தொடங்கி உள்ளது.
எப்படி சரி செய்வது?: இதை சரி செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
1. மொத்தமாக ஒன்பிளஸ் ஸ்டோரில் கொடுத்து அதன் சாப்ட்வேரை மாற்ற முடியும்.
2. ஒன்பிளஸ் போனில் பிளாஷ் செய்து பார்க்கலாம்.
3. ஒன்பிளஸ் போனில் ஹார்ட் அல்லது சாப்ட் ரீசெட் செய்யலாம்.
4. போனில் அதிகம் இடம் பிடிக்கும் செயலிகளை டெலிட் செய்துவிட்டு, ஹாட்ஸ் ஸ்பாட் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துவது.
போன்றவற்றை செய்து இதை சரி செய்ய முயற்சிக்கலாம்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications