அந்த நடிகர் என்னை ஒரு பெண்ணா மதிச்சதே இல்லை.. பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகை சுலக்ஷனா
சென்னை: நடிகை சுலக்ஷனா தன்னை நடிகர் கார்த்திக்கு ஒரு பெண்ணாக எப்போதும் மதித்தது கிடையாது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
நடிகர் கார்த்திகோடு பல திரைப்படங்களில் நடித்த நிலையில் சுலக்ஷனா கார்த்திக் தன்னை கிண்டல் செய்யும் காரணத்தைப் பற்றியும் அதில் பகிர்ந்து இருக்கிறார்.
சூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக கலகலப்பாக இருக்கும் கார்த்திக் எதற்காக சுலோக்சனாவிடம் மட்டும் இப்படி ஒரு வார்த்தையை கூறினார் என்று அவர் பகிர்ந்து இருப்பதை பார்க்கலாம்.

பல காலமாக பல நடிகைகள் வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்து விட்டு தங்களுக்கு அங்கே மார்க்கெட் கொஞ்சம் சரியத் தொடங்கியதும் சின்ன திரையில் கதாநாயகியாகவும், அம்மா கேரக்டர்களும், அக்கா கேரக்டரிலும் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடிக்க தொடங்கி விடுவார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் சுலக்ஷனா.
துலாபாரம் என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அவதாரம் எடுத்து கிட்டத்தட்ட 450 மடங்களுக்கு மேலே சுலக்ஷனா நடித்திருக்கிறார். அதுவும் கமல் ரஜினி இருவரோடும் ஜோடி போட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நடிகையாக இருக்கும் போது கிடைத்த அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி கூறியிருக்கிறார்.
அதில் நடிகர் கார்த்திக் பற்றி பலருக்கும் தெரியும். சூட்டிங் ஸ்பாட்டில் அவர் எப்போதும் கலகலப்பாக அனைவரிடமும் பேசிக் கொண்டிருப்பாராம். அந்த வகையில் சுலக்ஷனா உடன் சேர்த்து நடிக்கும் போது எப்போதும் உன்னை ஒரு பெண்ணாக நினைத்ததே கிடையாது என்று கூறுவாராம். அதோடு நீ எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் உன்னை பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோணுகிறது ஒரு பொண்ணு என்கிற ஃபீலிங் கொஞ்சம் கூட இல்லை என்று கிண்டல் செய்வாராம்.

அதுபோல சுலக்ஷனாவை பார்த்து,உனக்கு யாரு நடிக்கிறதுக்கு வாய்ப்பு கொடுத்தா? ஒரு ஹீல்ஸ் செருப்பு போட்டு நடிக்க கூட தெரியல. இவங்களுக்கு கதாநாயகி வாய்ப்பு கொடுத்து இருக்காங்களே என்று அடிக்கடி கலாய்ப்பாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டிருந்தாலும் அவர் மீது கோபம் வராது. அனைவருக்கும் அவரை பார்த்து சிரிப்புதான் வரும் என்று கார்த்திக் பற்றி பல தகவல்களை கூறியிருக்கிறார்.
-
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications