ஏப்ரல் 1 அன்று எரிவாயு சிலிண்டர் விலை உயர்வா? மார்ச் 31க்குள் இதைச் செய்ய வேண்டும்! | கேஒய்சி புதுப்பிப்பு
ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு தொடங்குவதால், சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மார்ச் 31-க்குள் உங்கள் ஆதார் மற்றும் KYC விபரங்களை அப்டேட் செய்யாவிட்டால் மானியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். விலையேற்றத்தில் இருந்து தப்பிக்கவும், கூடுதல் கட்டண புகார்களைத் தவிர்க்கவும் இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள். உங்கள் பட்ஜெட்டைச் சரியாகத் திட்டமிடுங்கள்!
Video Published On: Monday, Mar 23, 2026, 03:06 [IST]


Click it and Unblock the Notifications