விஜய் உத்தரவு.. ரமேஷ் அதிரடி! கோயில்களில் அதிரடி வேட்டை! என்ன நடக்கிறது?
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற விஜய்யின் கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, முறைகேடுகள் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஊழியர்கள் மூவரை அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பணிநீக்கம் செய்துள்ளார். இந்த நடவடிக்கையின் தாக்கம்,
Video Published On: Friday, Jun 05, 2026, 01:46 [IST]


Click it and Unblock the Notifications