சென்னை மழை! பாம்பு, முதலை, விஷ ஜந்துக்கள் வீட்டு பக்கம் வருதா? ஏரியா வாரியாக இதோ நம்பர்! கூப்பிடுங்க
சென்னை: சென்னையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பாம்புகள், விஷ ஜந்துக்கள் வெளியேறி வீடுகளுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
இதனிடையே சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில், பாம்பு பிடிப்பவர்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது!

பாபா - 9841588852 (போரூர், அய்யப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)
சக்தி - 9094321393 (போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)
கணேசன் - 7448927227 (அண்ணாநகர் முதல் பட்டாபிராம்)
ஜெய்சன் - 8056204821 (குரோம்பேட்டை பகுதிகள்)
ராபின் - 8807870610 (குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)
மணிகண்டன் - 9840346631(போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகில் உள்ள பகுதி)
ரவி - 9600119081 (குரோம்பேட்டை பகுதி)
ஷவன் - 9445070909 & 6379163347 (திருவான்மியூர், ECR & OMR பகுதி)
நாகேந்திரன் - 9940073642 (மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுப்புறங்கள்)
பிரவீன் - 9962205585 (தாம்பரத்தை சுற்றி)
அர்ஜுன் - 9176543213 ECR & OMR (கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரம் சாலை)
சந்திரன் - 9840724104 (தாம்பரம், சிடப்பை மற்றும் திருநீர்மலை)
முருகேசன் - 9884847673 (பெருங்களத்தூரில் இருந்து மறைமலை நகர் வரை)
விஜய் ஆனந்தன் - 9884306960 (சோழிங்கநல்லூரில் இருந்து கேளம்பாக்கம் வரை)
ஆதித்தன் - 8489517927 (செங்கல்பட்டு மாவட்டம்)
இந்த விவரத்தை உறவினர்கள், நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். யாருக்காவது உதவக்கூடும்.












Click it and Unblock the Notifications