தமிழகத்தில் இன்று
தி-றந்-த-து மேட்--டூர் அணை...-பொங்-கி--ய-து காவி-ரி
சென்னை:
காவிரி டெல்டா பகுதி விவசாயத்திற்காக மேட்டூர் அணை திங்கள் அணை திங்கள்கிழமை திறந்து விடப்பட்டது.
ஆண்டு தோறும் காவிரி டெல்டா பகுதி சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம்தேதி திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டில் அணையில் தண்ணீர் இருப்புகுறைவாக இருந்ததால் அணை திறப்பு தாமதம் ஆனது.
இவ்வாண்டில் அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் திங்கள் கிழமைதிறந்து விடப்பட்டது.
விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வரும்வியாழக்கிழமை தண்ணீர் கல்லணையை வந்து சேரும். திங்கள் கிழமை திறந்துவிடப்பட்ட மேட்டூர் அணை நீர் ஜனவரி 12ம் தேதி நிறுத்தப்படும்.
காவிரி டெல்டா பகுதிக்கான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 4.5 லட்சம்ஏக்கர் குறுவை பயிர்களும் 4 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்களும் சாகுபடிசெய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications