1 ரூபாய்க்கு விற்ற தக்காளி ஆறுதலாக ரூ20 வரை விற்பனை- வீணாக்கிய விவசாயிகள் வேதனை
ஓசூர்: ஓசூர் பகுதிகளில் தக்காளி கிலோ 1 ரூபாய்க்கு விற்றதால் அவற்றை தோட்டங்களிலேயே ஆடு, மாடுகள் மேய்க்க விட்டனர். இப்போது ஒரு கிலோ தக்காளி விலை சற்று உயர்ந்துள்ளதால் அந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Recommended Video
ஓசூர் பகுதிகளில் கேரட், பீட்ரூட், தக்காளி உள்ளிட்ட காய்கறி வகைகளும், கீரை உள்ளிட்டவைகள் என விவசாயம் செய்யப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் மாத இறுதி முதல் விவசாய பொருட்களின் விலை மிகவும் குறைந்து கேட்பதற்கே ஆளில்லை என்கிற சூழல் ஏற்பட்டதால், தக்காளி விவசாயிகள் உரிய விலையின்றி ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொட்டியும், பல இடங்களில் தோட்டங்களிலேயே வீணாகி வந்தன. ஆனால் இரண்டு நாட்களாக ஒரு ரூபாய்க்கு விற்ற தக்காளி விலை 15 முதல் 20 ரூபாய் விற்கப்படுவதால் தற்போது தக்காளியை அறுவடை செய்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி என்றாலும், தக்காளி விலைக்கிடைக்காதோ என பராமரிப்பு செலவுகளை குறைப்பதற்காக தோட்டங்களை உழவு செய்து, ஆடு மாடுகளுக்கு தீவனமாக விட்ட தக்காளி விவசாயிகள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications