விவசாய தொழிலாளர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம்: திருமாவளவன்
தமிழக அரசின் வறட்சி மாநில அறிவிப்பில் விவசாய தொழிலாளர்களுககு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்திருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தை இன்று வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தார். அதில் விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவான எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வறட்சி மாநில அறவிப்பு காலம் கடந்த அறிவிப்பு என்றாலும் மகிழ்ச்சியே எனக்கூறினார். விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிப்பதாக கூறிய திருமாவளவன் பயிர்க்கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கும், விளை நிலத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு திருப்தி அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு எந்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை உடனடியாக சந்தித்து வறட்சி நிவாரணம் பெற வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தினார். மேலும் இதுதொடர்பாக முதல்வர் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications