பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
17. வண்டிக்காரன் பாட்டு
- (அண்ணனுக்கும், தம்பிக்கும் உரையாடல்)
காட்டு வழிதனிலே - அண்ணே!
கள்ளர் பயமிருந்தால் ? - எங்கள்
வீட்டுக் குலதெய்வம் - தம்பி
வீரம்மை காக்குமடா! (1)
நிறுத்த வண்டி யென்றே -கள்ளா
நெருங்கிக் கேட்கையிலே - எங்கள்
கறுத்த மாரியின் பேர் - சொன்னால்
காலனும் அஞ்சுமடா!
( தொடரும்)












Click it and Unblock the Notifications