For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
21. மனத்திற்குக் கட்டளை
பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண் ;
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண் ;
தாயாம் சக்தி தாளினிலும்தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
( தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]