பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
22. மணப்பெண்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய், சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய் , (15)
புதுமை காணோமெனப் பொருமுவாய், சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய் , (15)
அங்ஙனே,
என்னிட த் தென்று மாறுத லில்லா
அன்பு கொண்டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,
கண்ணிணோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா யென்னை (20)
உலக வுருளையில் ஓட்டுற வகுப்பாய்
இன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய், (25)
( தொடரும்)












Click it and Unblock the Notifications