For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
23.பகைவனுக்கு அருள்வாய்
பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே
பகைவனுக்கு கருள்வாய்!
பகைவனுக்கு கருள்வாய்!
1.புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே - நன்னெஞ்சே!
பூமியிற் கண்டேமே
பகை நடுவினில் அன்புரு வான நம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றன். (பகைமை)
2.சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ? - நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?நன்னெஞ்சே! (பகைமை)
( தொடரும்)
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]