பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
குலமெ லாமழிவெய்திடற் கன்றோ
குத்தி ரத்துரி யோதனன் றன்னை
நலமி லாவிதி நம்மிடை வைத்தான்
ஞால மீதி வைன்பிறந் தன்றே
அலறி யோர்நரி ரோற்குரைத் திட்டான்:
கலகந் தோன்றுமிப் பாலகனாலே
காணு வீ ரெனச் சொல்லிக் கேட்டோம். (198)


சூதிற் பிள்ளை கெலித்திடல் கொண்டு
சொர்க்க போகம் பெறபவன் போலப்
பேதை நீயு முகமலர் வெய்திப்
பெட்பு மிக்குற வீற்றிருக் கின்றாய்:
மீது சென்று மலையிடைத் தேனில்
மிக்க மோகத்தி னாலொரு வேடன்
பாத மாங்கு தழுவிட மாயும்
படும லைச்சரி வுள்ளது காணான். (199)

(தொடரும்...)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+