For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
குலமெ லாமழிவெய்திடற் கன்றோ
குத்தி ரத்துரி யோதனன் றன்னை
நலமி லாவிதி நம்மிடை வைத்தான்
ஞால மீதி வைன்பிறந் தன்றே
அலறி யோர்நரி ரோற்குரைத் திட்டான்:
கலகந் தோன்றுமிப் பாலகனாலே
காணு வீ ரெனச் சொல்லிக் கேட்டோம். (198)
சூதிற் பிள்ளை கெலித்திடல் கொண்டு
சொர்க்க போகம் பெறபவன் போலப்
பேதை நீயு முகமலர் வெய்திப்
பெட்பு மிக்குற வீற்றிருக் கின்றாய்:
மீது சென்று மலையிடைத் தேனில்
மிக்க மோகத்தி னாலொரு வேடன்
பாத மாங்கு தழுவிட மாயும்
படும லைச்சரி வுள்ளது காணான். (199)
(தொடரும்...)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]