பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மற்று நீருமிச் சூதெனுங் கள்ளால்
மதிம யங்கி வருஞ்செயல் காணீர்!
முற்றுஞ் சாதி சுயோதன னாமோர்
முடற் காக முழுகிடலா மோ?
பற்று மிக்கஇப் பாண்டவர் தம்மைப்
பாத சக்தி லழித்திடு கின்றாய்:
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே!
கடலிற் காயங் கரைத்தொப் பாமே? (200)வீட்டு தேரி யைவிடப் பாம்பை
வேண்டிர் பிள்ளை எனவளர்த் திட்டோம்:
நாட்டு ளேபுக ழோங்கிடு மாறிந்
நரியை விற்றுப் புவிகளைக் கொள்வாய்:
மோட்டுக் கூகையைக் காக்கையை விற்று
மொய்ப்பு சான்ற மயில்களைக் கொள்வாய்
கேட்டி லேகளியோடு செல் வாயோ?
கேட்குங காதும் இழந்துவிட் டாயோ? (201)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications