பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

23.பகைவனுக்கு அருள்வாய்

(தொடர்ச்சி)

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோயா? - மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ? (1)


உள்ள தெலாமோக் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவதுண்டோ - மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண் டோடா? (2)


சித்தினியல்பு மதன்பெருஞ் சத்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால் - மனமே,
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ? (3)

( தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+