For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
(தொடர்ச்சி)சூதர் சபைதனிலே தொல்சீர் மறக்குலத்து
மாதர் வருதல் மரபோடா? யார் பணியால்
என்னை அழைக்கின்றாய்? என்றாள், அதற்கவனும்
மன்னன் சுயோதனன்றன் வார்த்தையினால் என்றிட்டான்.
நல்லது ; நீ சொன்று நடந்ததைக் கேட்டுவா.
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]