For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
24. தெளிவு
(தொடர்ச்சி)
செய்த செயல்கள் சிவத்திடை - நின்றெனத்
தேவனுரைத் தன்னே - மனமே!
பொய்கருதாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சு வாரோ? (4)
தேவனுரைத் தன்னே - மனமே!
பொய்கருதாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சு வாரோ? (4)
ஆன்ம வொளிக்கடல் மூழ்கிச் திளைப் பவர்க்
கச்சமு முண்டோடா? - மனமே!
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவ மடா! (5)
( தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]