For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
(தொடர்ச்சி)வேறு
மன்னன் அழைத்தனன் என்று நீ - சொல்ல
மாறி யவளொன்று சொல்வ தோ? - உன்னைச்
சின்னமுறச் செய்குவே னடா! - கணஞ்
சென்றவளைக் கொணர்வாய் ! என்றான் - அவன்
சொன்ன மொழியினைப் பாகன் போய் - அந்தத்
தோகைமுன் கூறி வணங்கினான் - அவன்
இன்னல் விளைந்திவை கூறுவாள் - தம்பி
என்றனை வீணில் அழைப்பதேன்? (51)
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]