For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
25. கற்பனையூர்
(தொடர்ச்சி)
எக்கால மும்பெரு மகிழ்ச்சி - யங்கே
எவ்வகைக் கவலையும் போருமில்லை ;
பக்குவத் தேயிலை நீர் குடிப்போம் - அங்குப்
பதுமை கைக் கிண்ணத்தில் அளித்திடவே. (4)
எவ்வகைக் கவலையும் போருமில்லை ;
பக்குவத் தேயிலை நீர் குடிப்போம் - அங்குப்
பதுமை கைக் கிண்ணத்தில் அளித்திடவே. (4)
இன்னமு திற்கது நேராகும் - நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்,
நன்னக ரகளிடை வாழ்ந்திடுவோம் -நம்மை
நலிந்திடும் பேயங்கு வாராதே. (5)
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண் - அங்குக்
கோல்பந்து யாவிற்குமுயி ருண்டாம்
அழகிய பொன்முடி யரசிகளாம் - அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம். (6)
( தொடரும்)
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]