பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மறவன் பாட்டு
(தொடர்ச்சி)
ஏழை எளியவர்கள் வீட்டில் - இந்தஈன வயிறுபடும் பாட்டில்
கோழை யெலிக ளென்னலே - பொருள்
கொண்டு வந்து ... ... (4)
முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் - ஓதுவார்
முன்று மழை பெய்யுமடா மாதம்:
இந்நாளி லேபொய்மைப் பார்ப்பார் - இவர்
ஏது செய்து காசு பெறப் பார்ப்பார். ... ... (5)
பேராசைக் காரனடா பார்ப்பான் -ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்:
யாரானா லும் கொடுமை ... ... (6)
(தொடரும்)












Click it and Unblock the Notifications