பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஐவ ருக்கு நெஞ்சும் - எங்கள் அரண்மனைக்கு வயிறும்,
தெய்வமன் றுனக்கே விதுரா! செய்து விட்ட தேயோ?
மெய்வகுப் பவன் போல் - பொதுவாம், விதி உண்ர்ந்தவன் போல்
ஐவர் பக்க நின்றே - எங்கள் அழிவு தேடுகின்றாய். (5)
மன்னர் சூழ்ந்த சபையில் - எங்கள் மாற்றலார்க ளோடு
முன்னர் நாங்கள் பணயம் - வைத்தே முறையில் வெல்லுகின்றோம்.
என்ன குற்றங் கண்டாய்? - தருமம், யாருக்குரைக்க வந்தாய்?
கன்னம் வைக்கி றோமா? - பல்லைக் காட்டி ஏய்க்கிறோமோ? (6)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications