For Quick Alerts
For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
மறவன் பாட்டு
(தொடர்ச்சி)
பிள்ளைக்குப் பூணூபிச்சுப் பணங்கொடடெனத் தின்பான்
கொள்ளைக் கேசென் ... ...
... ... ... ... ..... ..... ...... ........ ........(7)
கொள்ளைக் கேசென் ... ...
... ... ... ... ..... ..... ...... ........ ........(7)
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் -வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிங்கு பஞ்சம்?
... ... ..... ..... ...... .......... ......
..... ... ... .... ..... ...... ..... ...... .... (8)
நாயும் பிழைக்கும் இந்தப் - பிழைப்பு
நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு:
பாயும் கடிநாய்ப் போலீசுக் -காரபு
பார்ப்பானுக் குண்டிதிலே பீசு (9)
சோரந் தொழிலாக் கொள்வோமோ? - முத்தைச்
சூரர் பெயரை அழிப் போமோ?
வீர மறவர் நாமன்றோ? - இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ? (10)
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]