பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
(தொடர்ச்சி)

இன்பமுந் துன்பமும் பூமியின் - மிசை

யார்க்கும் வருவது கண்டனம் - எனில்

மன்பதை காக்கும் அரசர் தாம் - அற

மாட்சியைக் கொன்று களிப்பரோ?- அதை

அன்புந் தவமுஞ் சிறந்துளார் - தலை

யந்தனர் வினாவினை மீட்டும் போய்ச் - சொல்லி

முற்றுந் தெளிவுறத் கேட்டுவா (54)

என்றந்தப் பாண்டவர் தேவி யும் - சொல்ல,

என்செய்வன் ஏழையப்பா கனே?- என்னைக்

கொன்றுவிட்டாலும் பெரிதில்லை - இவள்

கூறும் வினாவிற் கவர் விடை தரி

னன்றி இவளை மறுமுறை - வந்து

அழைத்திட நானங் கிசைந்திடேன் - (என)

நன்று மனத்திடைக் கொண்டவன் - சபை

நண்ணி நிகழ்ந்தது கூறி னான். (55)

(தொடரும்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+