For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
கவிதைக் காதலி
(தொடர்ச்சி)
இனத்தொடும் ஓடி இன்னுயிர் காத்தது,
இன்னது கண்ட இளையவன் கருதும்:
ஆவா! மானிடர் அருமையின் வீழ்ந்து
புன்னிலை யெய்திய போழ்ததில் நெடுங்கால்
தெருமரு கின்றிலர், சிலபகல் கழிந்தபின் (75)
இன்னது கண்ட இளையவன் கருதும்:
ஆவா! மானிடர் அருமையின் வீழ்ந்து
புன்னிலை யெய்திய போழ்ததில் நெடுங்கால்
தெருமரு கின்றிலர், சிலபகல் கழிந்தபின் (75)
புதியதோர் நீசப் பொய்மைகொள் வாழ்வில்
விருப்புடை யவராய் வேறுதா மென்றும்
அறிந்தில ரேபோன் றதிற்களிக்கின்றார்ச
என்சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம்
திமிங்கில வுடலும் சிறியபுன் மதியும் (80)
ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்
தன்பணிக் கிசைந்தென் தருக்கெலாம் அழித்து
வாழ்ந்தனன் கதையின் முனிபோல் வாழக்கை!
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]