பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

அடிமைச்சருக்கம்

(தொடர்ச்சி)

விதுரன் சொல்வது

வேறு

கருணனும் சிரித்தான் - சபையோர்

கண்ணின் நீருதிர்த் தார்.

இருள் நிறைந்த நெஞ்சன் - களவே

இன்ப மென்று கொண்டான்

அரவு யர்த்த வேந்தன் - உவகை

ஆர்த் தெழுந்து சொல்வான்

பரவு நாட்டை யெல்லாம் -எதிரே

பணய மாக வைப்போம். (20)

தம்பிமாரை வைத்தே -ஆடித்

தருமன் வென்று - விட்டால்

முன்பு மாமன் வென்ற - பொருளை

முழுதும் மீண் டளிப் போம் .

தம்பி வேலை செய்வோம் - தருமா!

நாடிழந்த பின்னர்

அம்பி னொத்த விழியாள் - உங்கள்

ஐவருக்கு முரியாள் (21)

(தொடரும்)

(தொடரும்...)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+