For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
எப்பொழு தும்பிர மத்திலே - சிந்தை
ஏற்றி உலகமொ ராடால் போல் - எண்ணித்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும் - வகை
தானுண்ர்ந் காந்ஸக தேவனாம் - எங்கும்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் வைத்தல்
உன்னித் தருமன் பணயமென்று - அங்குச்
செப்பினன் காயை உருட்டினார் - அங்குத்
தீய சகுனி கெலித் திட்டான். (25)
(தொடரும்...)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]