For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
வேறு
ஆடை குலைவுற்று நிற்கிறாள்! - அவள்
ஆவென் றழது துடிக்கிறாள் - வெறும்
மாடு நிகர்த்த துச்சாதனன் - அவள்
மைக்குழல் பற்றி யிழுக்கிறான் -இந்தப்
பீடையை நோக்கினன் வீமனும் - கரை
மீறி எழுந்தது வெஞ்சினம் - துயர்
கூடித் தருமனை நோக்கியே - அவன்
கூறிய வார்த்தைகள் கேட்டீரோ?
(தொடரும்)
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]