For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
வேறு
சூதர் மனைகளிலே -அண்ணே!தொண்டு மகளி ருண்டு.
சூதிற் பணயமென்றே - அங்கோர்
தொண்டச்சி போவ தில்லை. (69)
ஏது கருதி வைத்தாய்? - அண்ணே
யாரைப் பணயம் வைத்தாய்?
மாதர் குலவிளக்கை - அன்பே
வாய்ந்த வடி வழகை (70)
பூமி யரச ரெல்லாங் -கண்டே
போற்ற விளங்கு கிறான்.
சாமி புகழினுக்கே - வெம்போர்ச்
சண்டனப் பாஞ்சாலன். (71)
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]