For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
வேறு
அவன் சுடர் மகளை - அண்ணே!ஆடி யிழந்து விட்டாய்
தவறு செய்து விட்டாய் - அண்ணே!
தருமங் கொன்று விட்டாய். (72)
சோரத்திற் கொண்டதில்லை - அண்ணே!
சூதிற் படைத்ததில்லை
வீரத்தினாற் படைத்தோம் - வெம்போர்
வெற்றியினாற் படைத்தோம் (73)
சக்கரவர்த்தி யென்றே - அண்ணே!
தன்மை படைத் திருந்தோம்
பொக் கென ஓர் கணத்தே - எல்லாம்
போகத் தொலைத்து விட்டாய். (74)
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]