For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
மஹாசக்தி வெண்பா
இந்த மெய்யும் சரணமும் பொறியும்
இருபத் தேழு வருடஙகள காத்தனன்:
வந்தனம்: அடி பேரருள் அன்னாய்:
வைர வீ! திறற் சாமுண்டி! காளி!
இருபத் தேழு வருடஙகள காத்தனன்:
வந்தனம்: அடி பேரருள் அன்னாய்:
வைர வீ! திறற் சாமுண்டி! காளி!
சிந்தனை தெளிந் தேளினி யுன்றன்
திருவ ருட்கென அரப்பனஞ் செய்தேன்:
வந்தி ருந்து பலப. னாகும்
வகைதெ ரிந்துகொள் வாழி யடி! நீ.
(தொடரும்)
Comments
Story first published: Saturday, February 12, 2000, 16:50 [IST]