பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
கவிதைக் காதலி
(தொடர்ச்சி)
திங்கள்பல போயபின் முனிமகன் சென்று
தாதைப் பன்றியோர் நடத்திடைப் பெடையொடும்
போத்தினம் பலவொடும் அன்பினிற் பொருந்தி
ஆடல்காண் டயிர்த்தனன், ஆற்றொனனா தருகுசென்று
எந்தாய்! எந்தாய்! யாதரோ மற்றிது! (60)
தாதைப் பன்றியோர் நடத்திடைப் பெடையொடும்
போத்தினம் பலவொடும் அன்பினிற் பொருந்தி
ஆடல்காண் டயிர்த்தனன், ஆற்றொனனா தருகுசென்று
எந்தாய்! எந்தாய்! யாதரோ மற்றிது! (60)
வேதநூ லறிந்த மேதகு முனிவரர்
போற்றிட வாழ்ந்தநின் புகழ்க்கிது சாலுமோ?
என்ப்பல கூறி இரங்கினேன்: பின்னர்
வாள்கொடு பன்றியை மாய்த்திடல் விழைந்தான்.
ஆயிடை முனிவன் அகம்பத்ைத் துரைக்கும், (65)
செல்லடா! செல்கத் தீக்குணத் தீழிஞ!
எனக்கிவ் வாழ்க்கை இன்புடைத் தேயாம்:
நினக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன் (70)
(தொடரும்)












Click it and Unblock the Notifications