For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

25. கற்பனையூர்

(தொடர்ச்சி)

எக்கால மும்பெரு மகிழ்ச்சி - யங்கே
எவ்வகைக் கவலையும் போருமில்லை ;
பக்குவத் தேயிலை நீர் குடிப்போம் - அங்குப்
பதுமை கைக் கிண்ணத்தில் அளித்திடவே. (4)


இன்னமு திற்கது நேராகும் - நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்,
நன்னக ரகளிடை வாழ்ந்திடுவோம் -நம்மை
நலிந்திடும் பேயங்கு வாராதே. (5)


குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண் - அங்குக்
கோல்பந்து யாவிற்குமுயி ருண்டாம்
அழகிய பொன்முடி யரசிகளாம் - அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம். (6)

( தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X