பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மன்னவர், தம்மை மறந்து போய், - வெறி
வாயந்த திருடரை யொத்தனர் - அங்கு
சின்னச் சகுனி சிரிப்புடன் - இன்னும்
செப்புக பந்தயவே றென்றான் - இவன்
தன்னை மறந்தவ னாதலால் - தன்னைத்
தான் பண யமென வைத்தனன் -பின்பு
முன்னைக் கதையின்றி வேறுண்டோ - அந்த
மோசச் சகுனி கெலித்தனன். (34)
(தொடரும்...)












Click it and Unblock the Notifications