பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூதஞு">

கண்ணனுக் கேமுதல் அர்க்கியம் - அவர்
காட்டினர் என்று பழித்தனை - எனில்
நண்ணும் விருந்தினர்க் கன்றியே - நம்முள்
நாமுப சாரங்கள் செய்வதோ? - உறவு
அண்ணனும் தம்பியும் ஆதலால் - அவர்
அன்னிய மாருமைக் கொண்டலர் - முகில்
வண்ணன் அதிதியர் தம்முளே - முதல்
மாண்புடை யானெனக் கொண்டனர். (79)


கண்ணனுக் கேயது சாலுமென்று - உ.யர்
கங்கை மகன்சொலச் செய்தனர் - இதைப்
பண்ணரும் பாவமென் றெண்ணினால் - அதன்
பார மவர்தமைச் சாருமோ? - பின்னும்
கண்ணனை ஏதெனக் கொண்டனை? - அவன்
காலிற் சிறுதுக ளொப்பவர் - நிலத்
தெண்ணரும் மன்னவர் தம்முளே - பிறர்
யாரு மிலை யெனல் காணுவாய். (80)

(தொடரும்...)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+