பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

ஞிணிடூணிணூ="ஆடூதஞு">

பாணர்கள் துதிகூற - இளம்
பகலவன் எழுமுனர்த் துயிலெழுந் தார்
தோணலத் திணையில்லார் - தெய்வந்
துதித்தனர் செய்யபொற் பட்டணிந்து
பூணணிந் தாயுதங் கள் - பல
பூண்டுபொற் சபையிடப் போந்தனரால்,
நாணமில் கவுரவரும் -தங்கள்
நாயக னொடுமங்கு வீற்றிருந் தார். (162)


வீட்டுமன் தானிருந் தான் - அற
விதுரனும், பார்ப்பனக் குரவர்களும்
நாட்டுமந் திரிமாரும் - பிற
நாட்டினர் பலபல மன்னர்களும்
கேட்டினுக் கிரையாவான் - மதி
கெடுத்துரி யோதனன் கிளையினரும்
மாட்டுறு நண்பர்களும் - அந்த
வான்பெருஞ் சபையிடை வயங்கி நின்றார். (163)

(அடுத்தது பாண்டவர் சபைக்கு வருதல்)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+