பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
மே 08, 2001
இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
7.
நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது?
நீ அதனை உமிழ்கின்றாயா?
அது நின்னைத் தின்னுகிறதா?
அன்றி, ஒளி தவிர நீ வேறொன்று மில்லையா?
விளக்குத்திரி காற்றாகிச் சுடர் தருகின்றது.
காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு?
காற்றின் வடிவே திரியென் றறிவோம்.
ஒளியின் வடிவே காற்றுப் போலும்.
ஒளியே, நீ இனியை.
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications