பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil

நவம்பர் 08, 2001

Subramaniya Bharathi

கிளிப்பாட்டு

திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே -கிளியே - மகிழ்வுற்றிருப்போமடீ! (1)

வெற்றி செயலுக் குண்டு விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும்- கிளியே! -கவலைப் படலாகுமோ? (2)

துன்ப நினைவுகளும் சோர்வும் பயமு மெல்லாம்,
அன்பில் அழியுமடீ! - கிளி. - அன்புக் கழிவில்லை காண். (3)

ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண் டுலகில் - கிளியே- அழிவின்றி வாழ்வோமடீ ! (4)

தூய பெருங்கனலைத் சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தான் -கிளியே - நெருங்கித் துயர் வருமோ? (5)

(தொடரும்)


DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+