For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஜுலை 20, 2001
மனதிற்குக் கட்டளை
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீ யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்,
தாயாம் சக்தி நாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடக்கி உ.ய்யுதியால்.
(தொடரும்)
DVDSpecialsFine JewelryMusicArts&CraftPhone Cards
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]