பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஏப்ரல் 21, 2001
சர்வ மத சமரசம்
(கோவிந்த சுவாமியுடன் உரையாடல்)
மனையிடத்தே கோவிந்த வீர ஞானி,
ஆளவந்தான் பூமியினை, அவனி வேந்தர்
அனைவருக்கும் மேலானோன் தொளிர் தருநன் மலரைப்போலே
நம்பிரான் வரவுகண்டு மனம் மலர்ந்தேன்:
வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்,
வெயிலுள்ள போதினிலே உலர்த்திக் கொள்வோம். (57)
காற்றுள்ள போதேநாம் தூற்றிக் கொள்வோம்:
கனமான குருவையெதிர் கண்டபோதே
மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்:
மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்:
குலைவான மாயைதனை அடித்துக் கொள்வோம்
பேற்றாலே குருவந்தான்: இவன்பால் ஞானப்
பேற்றையெல்லாம் பெறுவோம்யாம் என்றெனுள்ளே. (58)
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications