பாரதி பக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜுலை 21, 2001
மஹாசக்தி
சரணமென்று புகுந்து கொண்டேன்ய
இந்திரியங்கழை வென்று விட்டேன்.
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன். (1)
பயனென் ணாமல் உழைக்கச் சொன்னாள்,
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்,
துயரி லாதெனைச் செய்துவிட்டாள்.
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள். (2)
மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்,
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்.,
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள். (3)
(தொடரும்)
DVD












Click it and Unblock the Notifications