For Daily Alerts
Just In
துபாயில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
துபாயில் சட்டமேதை அம்பேத்கரின் 118 வது பிறந்த நாள் விழா நாளை (ஏப்ரல், 25) காலை பத்து மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவனில் தாய்மண் வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது.
விழாவிற்கு தாய்மண் வாசகர் வட்ட அமைப்பாளர் செ.ரெ.பட்டணம் மூர்த்தி தலைமை தாங்குகிறார். தாய்கத்திலிருந்து வருகை புரிந்துள்ள கவிஞர் இன்குலாப் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.
மேற்கண்ட தகவலை தாய்மண் வாசகர் வட்ட நிர்வாகி முத்தமிழ் தெரிவித்தார்.
தகவல்: முரளிதாஸ்
Comments
Story first published: Thursday, April 24, 2008, 18:06 [IST]