கொடைக்கானலில் மலர் கண்காட்சி!
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானலில் இன்று (சனிக்கிழமை) 47வது மலர் கண்காட்சி துவங்கியது.
இதை வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். வரும் 31ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கும்.
ஆண்டுதோறும் கோடை காலத்தில் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவியும் போது அரசின் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.
இதையொட்டி கலை நிகழச்சிகள், விளையாட்டு போட்டிகள், படகு அலங்கார போட்டிகள், மீன் பிடிக்கும் போட்டிகள் போன்றவைகள் நடைபெறுகின்றன.
இந் நிலையில் இன்று மலர்க் கண்காட்சி பிரையன்ட் பூங்காவில் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான வகையான மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
More From
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications