ஓவிய கலைஞருக்கு பாராட்டு விழா
Subscribe to Oneindia Tamil
மதுரை: கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் மதுரையின் மூத்த ஓவியக் கலைஞர் எஸ். மாணிக்கத்துக்கு பாராட்டு விழா நடந்தது.
அவரது 35 ஆண்டு கால சிறந்த ஓவியப் பணியை பாராட்டி தானப்ப முதலி தெருவில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் எம்பியான என்.எஸ்.வி. சித்தன் கலந்து கொண்டு ஓவியக் கலைஞர் மாணிக்கத்தைப் பாராட்டி சால்வை அணிவித்து, விருது வழங்கினார்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் ரா.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் மலரகம் சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். எஸ். மாணிக்கம் ஏற்புரை ஆற்றிட தியாக தீபம் அ.பாலு நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications