தென்காசியில் இன்று புத்தக கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசியில் சிட்டி எக்ஸ்னோரா மற்றும் கிழக்கு பதிப்பகம் சார்பில் இன்று புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இக் கண்காட்சி தென்காசி மேலமுத்தாரம்மன் தொடக்கப் பள்ளியில் சனி, ஞாயிறு (ஜூலை 19, 20) ஆகிய இரு தினங்கள் நடைபெறும்.
சனிகிழமை காலை 10.30 முதல் இரவு 8.30 வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் மாலை 3.30 வரையிலும் கண்காட்சி நடைபெறும்.
இக் கண்காட்சியில் வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications