துபாய்: வானலை வளர்தமிழ் கவியரங்கம்
Subscribe to Oneindia Tamil

இந்நிகழ்வில் ஜெயராமன், இளைய சாகுல், பழனி, ஜெயா பழனி, வெற்றிச்செல்வன், தமிழ்ச்செல்வன், காவிரி மைந்தன், சந்திரசேகர், சிம்ம பாரதி, முருகேசன், இஸ்மத், அத்தாவுல்லாஹ், கமாலுதீன், துரை மலைவேல், பாலசுப்பிரமணியன், சையது மணிவண்ணன் மற்றும் கந்தநாதன் உள்ளிட்டோர் தங்களது கவிதைகளை அரங்கேற்றினர். நிலவன் மற்றும் பிரான்சிஸ் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டரா, இணைச் செயலாளர் முஸ்தாக் அஹமது உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவிரிமைந்தன், சந்திரசேகர் மற்றும் சிம்மபாரதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications