கபில்-கனிமொழி கலந்துரையாடல்
Subscribe to Oneindia Tamil

இந்தப் புத்தகம் குறித்த கலந்துரையாடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேண்ட்மார்க் புத்தக நிலையத்தில் நடைபெற்றது. கபில் சிபல் கலந்து கொண்டு புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
இதைத் தொடர்ந்து திமுக எம்பியும் கவிஞருமான கனிமொழியும் கபில் சிபலும் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் கனிமொழி கேட்ட ஒரு கேள்வி, காதல் பற்றி கவிதைகள் எதை மனதில் வைத்து எழுதுகிறீர்கள்?
இதற்கு பதில் தந்த கபில், என் முதல் மனைவியை நினைத்து ஏராளமான கவிதை எழுதியுள்ளேன். முதல் மனைவி இறக்கும் போது எனக்கு வயது 50. என்னை பாதியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்ட அவரை நினைத்து உருகியிருக்கிறேன். காதலும் அன்பும் மனிதர்களுக்கு மிக முக்கியமான உணர்வுகள் என்றார்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications