கபில்-கனிமொழி கலந்துரையாடல்
Subscribe to Oneindia Tamil

இந்தப் புத்தகம் குறித்த கலந்துரையாடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேண்ட்மார்க் புத்தக நிலையத்தில் நடைபெற்றது. கபில் சிபல் கலந்து கொண்டு புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
இதைத் தொடர்ந்து திமுக எம்பியும் கவிஞருமான கனிமொழியும் கபில் சிபலும் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் கனிமொழி கேட்ட ஒரு கேள்வி, காதல் பற்றி கவிதைகள் எதை மனதில் வைத்து எழுதுகிறீர்கள்?
இதற்கு பதில் தந்த கபில், என் முதல் மனைவியை நினைத்து ஏராளமான கவிதை எழுதியுள்ளேன். முதல் மனைவி இறக்கும் போது எனக்கு வயது 50. என்னை பாதியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்ட அவரை நினைத்து உருகியிருக்கிறேன். காதலும் அன்பும் மனிதர்களுக்கு மிக முக்கியமான உணர்வுகள் என்றார்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications