கபில்-கனிமொழி கலந்துரையாடல்
Subscribe to Oneindia Tamil

இந்தப் புத்தகம் குறித்த கலந்துரையாடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேண்ட்மார்க் புத்தக நிலையத்தில் நடைபெற்றது. கபில் சிபல் கலந்து கொண்டு புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
இதைத் தொடர்ந்து திமுக எம்பியும் கவிஞருமான கனிமொழியும் கபில் சிபலும் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் கனிமொழி கேட்ட ஒரு கேள்வி, காதல் பற்றி கவிதைகள் எதை மனதில் வைத்து எழுதுகிறீர்கள்?
இதற்கு பதில் தந்த கபில், என் முதல் மனைவியை நினைத்து ஏராளமான கவிதை எழுதியுள்ளேன். முதல் மனைவி இறக்கும் போது எனக்கு வயது 50. என்னை பாதியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்ட அவரை நினைத்து உருகியிருக்கிறேன். காதலும் அன்பும் மனிதர்களுக்கு மிக முக்கியமான உணர்வுகள் என்றார்.
More From
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications