கபில்-கனிமொழி கலந்துரையாடல்
Subscribe to Oneindia Tamil

இந்தப் புத்தகம் குறித்த கலந்துரையாடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேண்ட்மார்க் புத்தக நிலையத்தில் நடைபெற்றது. கபில் சிபல் கலந்து கொண்டு புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
இதைத் தொடர்ந்து திமுக எம்பியும் கவிஞருமான கனிமொழியும் கபில் சிபலும் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் கனிமொழி கேட்ட ஒரு கேள்வி, காதல் பற்றி கவிதைகள் எதை மனதில் வைத்து எழுதுகிறீர்கள்?
இதற்கு பதில் தந்த கபில், என் முதல் மனைவியை நினைத்து ஏராளமான கவிதை எழுதியுள்ளேன். முதல் மனைவி இறக்கும் போது எனக்கு வயது 50. என்னை பாதியில் விட்டுவிட்டுச் சென்றுவிட்ட அவரை நினைத்து உருகியிருக்கிறேன். காதலும் அன்பும் மனிதர்களுக்கு மிக முக்கியமான உணர்வுகள் என்றார்.












Click it and Unblock the Notifications